நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான புலனாய்வு அறிக்கை தொடர்பில், குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், குற்றப் புலனாய்வு பிரிவில், பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, செய்துள்ள முறைப்பாட்டுக்கு அமைய குறித்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]