இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தா நகரில் இருந்து சரியாக 6.33 மணிக்கு 189 பேருடன் பங்கள் பினாங் நகருக்கு புறப்பட்டு சென்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. விமானம் புறப்பட்ட 13 நிமிடத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால், விமானம் வெடித்து சிதறியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் அதில் பயணித்த 189 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு குழுவினர் விமானம் விழுந்த இடத்திற்கு விரைந்துள்ளனர்
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]