கண்டி – முல்கம்பொல பிரதேசத்தில் தாய் மற்றும் மகன் ஆகியேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (17) மாலை கிடைத்த தகவலுக்கமைய இது குறித்த விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த தாய் மற்றும் மகன் கடந்த இரு தினங்களுக்கு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
69 வயதுடைய தாயாரும் 44 வயதுடைய மகனுமே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக கண்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]