திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலய தேர் திருவிழா இன்று பக்த அடியார்களின் புடைசூழ நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அதிதியாக கலந்துகொண்டு வழிப்பாடுகளில் ஈடுபட்டிருந்தார். அத்துடன், ஆயிரக்கணக்கான பக்த அடியார்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த 30ஆம் திகதி கொடி ஏற்றத்துடன் ஆரம்பமான பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா, நாளை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]