திருகோணமலை உயிரிழப்பு
மட்டக்களப்பு – திருகோணமலை வீதியின் செங்கலடிப்பகுதியில் வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 10 பேர் காயமடைந்துள்ளனர்.
வேன் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் ஒன்றுடன் மோதுண்டதனாலேயே இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக செங்கலடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]