தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளாா்
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள வீரவன்ச, இன்று (29) 8ஆவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். தனக்குப் பிணை வழங்கக்கோரி, கடந்த 21ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர், கடந்த 26ஆம் திகதியன்று சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]