மீதொட்டுமுல்லை குப்பைமேடு சரிந்து விழுந்த விவகாரம் தொடர்பான விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ.அனுர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, விசாரணை அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் செயலாளர் இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடத்துமாறு மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரனுக்கு அறிவித்துள்ளார்.
விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளரை பதவி நீக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]