காட்டு மஸ்கெலியா தோட்டத்தில் ‘குளவி’களின் தாக்குதலுக்கு உள்ளாகி நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை குறித்த தொழிலாளர்கள் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த போது மரத்தில் கட்டியிருந்த குளவிக்கூடு திடீரென கலைந்துள்ளது.
பறவை ஒன்று குளவி கூட்டினை தாக்கி களைத்துள்ளதாக, தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தாக்குதலினால், பெண் மற்றும் மாற்றுத்திறனாளி நபர் ஆகியோர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]