ஐக்கிய தேசியக் கட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்தை நடத்துவதற்காக எதிர்வரும் 19ஆம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
அதற்கமைய, குறித்த கூட்டம் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.
கட்சியின் புதிய அதிகாரிகள் குழு எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னதாக தெரிவுசெய்யப்படும் என, மறுசீரமைப்பு குழுவின் உறுப்பினர் பிரதியமைச்சர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]