இதன் காரணமாக குறித்த தொடர் குடியிருப்பில் இருந்த 10 குடும்பங்களை சேர்ந்த 25க்கும் மேற்பட்டவர்கள் அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சில நாட்களாக ஆலமரம் ஒன்று குறித்த தொடர் குடியிருப்பின் மேல் சரிந்த வண்ணம் இருந்ததனையடுத்து, பிரதேச சபையினரின் உதவியுடன் நேற்று குறித்த மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போதே, குறித்த மரம் தொடர் குடியிருப்பின் மீது வீழ்ந்து சேதத்தை விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – info@universaltamil.com