அங்காடிதெரு திரைப்படம் மூலம் பிரபலாமா நடிகை அஞ்சலி , புதுவகையான மன உளைச்சலில் உள்ளாராம்.
அஞ்சலிக்கும் அவரது சித்திக்கும் கருத்து வேறுபாடு காரணமாக ஏற்பட்ட சண்டையினால் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கிறார் அஞ்சலி.
நடிகர் ஜெய்யுடன் காதல் வலையில் சிக்கி இருவரும் ஒரு வீட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அஞ்சலியின் சித்தி, அஞ்சலியின் தங்கையும் சினிமாவில் நடிக்க வருகிறார் என்று விளம்பரம் செய்து வருகிறாராம்.
அந்தப் பெண்ணுக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும், தயவுசெய்து அவரை தன் தங்கை என்று குறிப்பிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறாராம் அஞ்சலி.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]